Wednesday, June 6, 2012

புயலாக...



சிறுகாற்றாய் நீ வந்தாய்
ஏனோ 
என்மனதில் ஓர் புயல்...
என் இதயக் கோட்டை...
சரிந்தது..
என் மனமெல்லாம் 
புண்ணானது..
மீண்டும்
உன் கண்களைக் 
கண்டதும்என் இருதயம்
புதிதானது....
இது தான் அகராதியில்
காதல் என 
அச்சடிக்கப்பட்டதோ??

No comments:

Post a Comment