Friday, June 8, 2012
கூகிள் விற்பனைக்கு வருகிறது..
உலகிலே முதலாவது தேடுதளமான கூகுள் விற்பனைக்கு வந்தால் அதனை வாங்கக் கூடிய தகுதிகள் உள்ள இணையத்தளங்கள் எத்தனையாக இருக்கும் என்று நினைத்தபோது எனது மனதில் உதித்த சில இணையத்தளங்களின் தொகுப்பு..
1. பேஸ்புக் - உலகில் இப்போதைய தலைசிறந்த இணையத்தளங்களுள் ஒன்றான பேஸ்புக் இணையத்தளம் இதுவே கூகிளின் பயனாளர்கட்கு நிகரான பயனாளர்களைக் கொண்டிருக்கிறது..
2. எம்.எஸ்.என். - கூகிளைப்போன்ற ஒரு தேடுதளம்.. இதுவும் கிட்டத்தட்ட கூகிளினை வாங்கக் கூடிய அளவு பணபலம் கொண்டது. இது மைக்கிரோசொப்ர் நிறுவனத்தினால் நடத்தப்படுகிறபடியினால் இது மிகுந்த பணபலம் கொண்டதாக இருக்கிறது..
3. யாகூ - கூகிளுடன் போட்டிபோடுகின்ற வலைத்தளங்களில் யாகூவே முதலிடத்தைப் பிடிக்கிறது. அதனால் இதனையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இது பலவிதமான சேவைகளையும் தன்னுடனே கொண்டுள்ளது இதனால் இது மக்கள்மத்தியில் கூகிளிற்கு அடுத்ததென பெயர்பெற்றுள்ளது..
4. விக்கிப்பீடியா - இது ஓப்பின் என்சைக்கிலோப்பீடியாவாக இருப்பதனால் இதுவும் மிக முக்கியமான வலைத்தளங்கள் என்ற பட்டியலில் ஒன்றாக இருக்கிறது.. இதுவும் சில வேளைகளில் கூகிளினை வாங்கலாம். இந்த என்சைக்கிலோப்பீடியா பல மொழிகளிலும் இருப்பதுவும் இதற்கு ஒரு பிளஸ் பொய்ன்ட்..
மற்றுப்படி கூகிளை யாரும் விற்பதாகவும் இல்லை.. தலைப்பைப் பார்த்ததும் கிளிக் செய்து பார்த்த உங்களுக்கு சிறிது ஏமாற்றம் தான்..(மன்னிப்போம் மறப்போம்)
அப்படியே பேஸ்புக்க் லைக் பட்டினையும் கிளிக் செய்து விடுங்கள்..
கூகிளையாவது விற்பதாவது...
Wednesday, June 6, 2012
பேனா...
உன்னிடம் சொல்லத்தான்
ஆசை ஆனாலும்
பயமாக இருக்கிறது
என்னுடன் பேசாமல்
விட்டுவிடுவாயோ??
என்று யோசிக்கின்றேன்
என்றாவது உனக்கு
அது தெரியவரும்
அப்போது சொன்னால்
எந்தப் பிரயோசனமும்
இல்லை என்பது
உண்மைதான்
கண்ணே எனில்க்
கோவம் கொள்ளாதே
சொல்கிறேன் உன்னிடம்
தவறாய் இருந்தால்
மன்னித்துவிடு
இது வரை இவ்வாறு
யோசித்ததுகூட இல்லை
நேற்றுத்தான் இவ்வாறு
நடந்து விட்டது
சொல்கிறேன்
நீ தந்த பேனாவை எங்கோ தொலைத்துவிட்டேன்...
புயலாக...
சிறுகாற்றாய் நீ வந்தாய்
ஏனோ
என்மனதில் ஓர் புயல்...
என் இதயக் கோட்டை...
சரிந்தது..
என் மனமெல்லாம்
புண்ணானது..
மீண்டும்
உன் கண்களைக்
கண்டதும்என் இருதயம்
புதிதானது....
இது தான் அகராதியில்
காதல் என
அச்சடிக்கப்பட்டதோ??
Wednesday, May 23, 2012
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் ....
எம் தலைவர் MGRஇன் தத்துவப்பாடல்...
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுறீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
கண் முன்னே தோணுவது சாத்தியமே
காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
கண்ணுக்கு தோணாத சத்தியமே
போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
புரியும் அப்போது மெய்யான கோலம்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
ருத்திராட்ச பூனைகளாய் வாழுறீங்க
சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
Thursday, May 17, 2012
Thursday, April 26, 2012
அரட்டை அடித்துப் பணம் பெற்றிடுங்கள்...
மீண்டும் உங்களை ஒரு பதிவிலே சந்திப்பதில் மகிழ்ச்சி.
இந்தப்பதிவிலே வித்தியாசமான விதத்தில்ப் பணம் சம்பாதிப்பது பற்றிப் பார்ப்போம்.
அதாவது forum methodஇல்..
இது என்ன வென்று யோசிக்கின்றீர்களா??
ஆம் இது அரட்டையடிப்பதற்கான ஒன்று. நண்பர்களை அழைத்து அங்கு நாம் நண்பர்களுடன் கதைப்பதற்கு எமக்குப் பணம் தருகிறார்கள். இங்கு நீங்கள் விரும்பியது போன்று அரட்டையை ஆரம்பிக்கலாம் ஆனால் முதலில் இருந்த ஒரு அரட்டை போல் அது இருந்தால் அந்த அரட்டை நிர்வாகத்தினரால் நீக்கப்படும். இதனால் அந்த அரட்டைக்குரிய பணம் உங்களிற்குக்க கிடைக்காது போய் விடும்.
இதற்கு இருக்கவேண்டிய சிறிய தகுதி ஆங்கில அறிவு. இந்த இணையத்தளத்தில் பல்லாயிரக்கணக்கான நண்பர்கள் கூட உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கிறார்கள்.
இங்கு நீங்கள் ஒரு அரட்டை ஒன்றை ஆரம்பித்து அதற்கு வரும் பதில்களிற்குப் பதில் போட்டாலே போதும் மிகுதி அனைத்தும் அவர்கள் பார்த்து உங்களிற்குரிய பணத்தை உங்களின் கணக்குகளில் ஏற்றி விடுவார்கள்..
நண்பர்களே இப்பொழுதெ இணைந்து உங்களின் பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்...
ஆனாலும் இதனுடைய பணம் உடனடியாக உங்களின் கணக்கில்த் தோன்றாது 12 மணித்தியாலங்களின் பின்னரே இது தோன்றும். மற்றும் அவர்களின் நிபந்தனையை மீறும் போது உங்களின் அரட்டை நிர்வாகத்தினரால் நீக்கப்படும்.
இதற்கு ஒரு நாளில் இரண்டு மணித்தியாலங்கள் செலவளித்தால்ப் போதும்..
பல்லாயிரங்களை உங்களுடைய தாக்கிடுங்கள்..
கீழே உள்ள சுட்டியைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்களும் உழைப்பவர்களாகுங்கள்.
குறிப்பு:- சில வலைத்தளங்கள் ஏமாற்று வலைத்தளமாகவும் இருக்கின்றன. இதனை நாங்கள் பரிந்துரைக்கின்றோம்
Monday, April 16, 2012
இணையத்தில் மிக இலகுவாகப் பணம் சம்பாதிக்க..
வணக்கம் நண்பர்களே
உங்களை மீண்டும் ஒரு பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல நானும் பெற்ற இன்பத்தைப்பற்றி உங்களிடம் பறைசாற்ற வந்திருக்கிறேன். இது எந்தவித சுயநலத்துடனும் இல்லாத பிற நலத்துடன் எழுதப்படுகின்றது.
இணையத்திலே சம்பாதிப்பது எப்படி என்று பல விளம்பரங்களும் பக்கங்களும் இருந்த போதும் நான் சுவைத்தது பற்றி நான் உங்களுக்கு சொல்லப்போகிறேன்.
கிளிக்ஸ்சென்ஸ் என்கின்ற வெப்சைட் ஆனது உங்களுக்கு இலவசமாகப் பணத்தைத் தருகிறது என்றால் நம்புவீர்களா?
ஆம் இது உண்மை.
விளம்பரங்களைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்குப் பணம் தருகிறது இந்த இணையத்தளம். ஒரு விளம்பரத்திற்கு இலங்கை ருபாவின்படி 4ருபாயிலிருந்து 20ரூபாய் வரையில்க் கொடுக்கின்றது.
இதனுள் உள்ள சிறுசிக்கல் என்ன வெனில் நிறையக்காலம் காத்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாகக் காத்திருக்க வேண்டும் ஏனெனில் இதுஉங்களிடத்தில் பணத்தை ஒப்படைக்கும் கிரையத்தைக் குறைக்க குறிப்பிட்ட தொகை வரும் வரை உங்களைக் காக்க வைத்திருக்கிறது.
இந்தப்பணத்தை எவ்வாறு பெறுவது?
இது மிகவும் சிக்கலான காரியம் தான். என்றாலும் இணையம் இதனை மிகவும் இலகுவாக்கியிருக்கிறது. எவ்வாறெனில் paypal மற்றும் Aleartpay என்கின்ற இரண்டு இலவச இணையத்தளத்தின்மூலம். நாம் ஏதாவது ஒரு இணையத்தளத்தில் கணக்கொன்றை ஆரம்பிப்பதன்மூலம் நாம் பணத்தைப்பெற்றுக்கொள்ளும் வழி திறக்கின்றது.
இந்த கணக்குகளில் நாம் கணக்கை ஆரம்பிப்பதன் மூலம் நாம் இணையத்திலே பொருட்களைக் கொள்வனவு செய்து கொள்ளவும் முடியும். பணத்தை எமது வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.
நேரம் விரயமாகாதா?
நிச்சயமாக இல்லை இது வெறும் பாட்ரைம் வேலைதான் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும். ஒருநாளில் அரை மணித்தியாலங்கள் போதுமானது.
ஒரு கணினி
கிளிக்ஸ்சென்ஸ் கணக்கொன்று
மற்றும் சராசரியான இணைய இணைப்பு
இம்மூன்றும் போதுமானது. இவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்களை உங்களதாக்கலாம்...
விரையுங்கள்..
சிளிக்ஸ்சென்ஸ்சுக்கான இணைப்புச் சுட்டி கீழே
http://www.clixsense.com/?5723369
Saturday, April 14, 2012
கதை
கதைகள் பலவிதம். எமக்குக் கதையெண்டால் சிறுகதை, நாவல் போன்ற கதைகள்தான் ஞாபகம் வரும். ஆனா இரண்டு சொல்லிலயும் கதை எழுதலாம் எண்டு கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். சுஜாதா என்கின்ற பிரபலமான கதையாசிரியரால் அறிமுகப் படுத்தப்பட்டது. உலகில்ப் பலவிதமான கதைகளின் வகைகள் உண்டானாலும் இப்படி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்களோ தெரியாது. நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாம். அதன் பின் உங்களின் பின்னூட்டத்தில் அதன் சுட்டியைத் தாருங்கள்.
இப்ப நான் இரண்டு சொல்லில கதையெழுதிப் பழகப்போறன். பிழைகளை மன்னித்து வாசிக்கவும்.
(இவை யாரையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்படவில்லை)
கதை இல 01
தலைப்பு - நண்பனின் கதறல்
கதை - வாங்கின காசைத்தா.
கதை இல 02
தலைப்பு - காதலனினடம் காதலி
கதை - எப்ப கலியானம்
கதை இல 03
தலைப்பு - திருமணத்தின் தாமதிற்குக் காரணம்.
கதை - முதல்க்கணவன் வரல
ஒரு சொல்லிலயும் கதை எழுதலாம் பாக்கிறீங்களா?
கதை இல 04
தலைப்பு - என்னைத் திருப்பிக் காட்டுது
கதை - கண்ணாடி
கதை இல 05
தலைப்பு - வாழ் நாள் முழுதும் என்னைத் தாங்குவது
கதை - பூமி
கதை இல 06
தலைப்பு - கணினிக்கு ஊக்கமருந்து
கதை - றீபிறஸ்
கதை இல 07
தலைப்பு - மாணவன் பரீட்ச்சையின் போது
கதை - இந்தப்பரீட்சையெப்பமுடியும்.
மூண்டு சொல்லில எழுதப்போறன்.
கதை இல 08
தலைப்பு - முதலிரவுச் சந்தேகம்
கதை - ஒப்பீசில எத்தனை ஆம்பிளைகள்?
கதை இல 09
தலைப்பு - புத்தகத்தின் தலைப்பு
கதை - நீங்க இந்தப்புத்தகத்தை வாங்காதிங்க
கதை இல 10
தலைப்பு - பரீட்சை மண்டபத்தில் சந்தேகம்
கதை - இண்டைக்கு என்ன ரெஸ்ட்
இங்கிலிசிலயும் இரண்டெழுத்துக் கதை எழுதலாம். யோசிக்காதயுங்க. நான் எழுதப்போறன்
Story no 01
Heading - Computer Password
Story - Shut down
Story no 02
Heading - My Tour
Story - To hell
Story no 03
Heading - Mosquito
Story - killing injuection
Story no 04
Heading - Preface of The Book "Best Jokes"
Story - Please laugh
இவ்வாறு நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம். இப்படிப் புதுசா யோசிச்சு எழுதியிருந்தா உங்கள் பின்னூட்டத்தில் அதற்கான சுட்டியைத் தாருங்கள்.
Subscribe to:
Posts (Atom)